அசாதாரண சூழல்.. இன்ஸ்பெக்டர்களுக்கு ஜார்ஜ் திடீர் உத்தரவு.. அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை ஆணையர் ஜார்ஜ் திடீர் உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரிகளுடனும் அவசர ஆலோசன
சென்னை: தமிழக அரசியல் சூழல் மோசமாகி உள்ளதால் சட்டம் ஒழுங்கு பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என்று சென்னை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், சென்னையில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களிடம் சென்னை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று காலை காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார். இன்றும் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கூடுதலாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றில் இருந்து, சென்னை முழுவதும் இருக்கும் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதிகளில் சந்தேகப்படும் வகையில் இருப்பவர்களிடம் அடையாள அட்டை கேட்டு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
மனைவி வீட்டு வேலை செய்யாதது எல்லாம் ஒரு பிரச்சனையா? விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications