ராசா தொகுதியில மொத்தம் 16 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செஞ்சிருக்காங்களாம்....
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மொத்தம் 1359 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 59 பேர் மனு செய்துள்ளனர்.
அதேபோல 4 தொகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தபட்சமாக நீலகிரி மற்றும் நாகையில் தலா 16 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துளளனர்.
40 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:

ராமநாதபுரம் தான் டாப்...
ராமநாதபுரத்தில் 59 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் வட சென்னையில் 53 பேரும், அரக்கோணத்தில் 52 பேரும், திருவண்ணாமலையில் 51 பேரும் என 4 நான்கு தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் 46 பேர்....
அதேபோல், தென் சென்னையில் 46 பேரும், மதுரையில் 46 பேரும், தேனியில் 44 பேரும், மத்திய சென்னையில் 43 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேலூரில் 38...
வேலூரில் 38 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 38 பேரும், திருச்சி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தலா 37 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல்லில் 35 பேர்....
மேலும், நாமக்கல் தொகுதியில் 35 பேரும், கோவை, சேலம், கன்னியாகுமரி தொகுதிகளில் தலா 34 பேரும், கள்ளக்குறிச்சியில் 33 பேரும், திருப்பூர், கரூர் தொகுதிகளில் தலா 32 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிதம்பரத்தில் 31 பேர்....
சிதம்பரத்தில் 31 வேட்பு மனுக்களும், தஞ்சை, பெரம்பலூர், தூத்துக்குடியில் 30 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. அதேபோல், பொள்ளாச்சி, தர்மபுரி தொகுதிகளில் 29 வேட்பு மனுக்களும், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை தொகுதியில் 28 மனுக்களும், ஈரோட்டில் 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆரணியில்....
கடலூர், விழுப்புர தொகுதியில் 26 மனுக்களும், திண்டுக்கல், திருவள்ளூர் தொகுதிகளில் 25 மனுக்களும், காஞ்சீபுரம், ஆரணி தொகுதிகளில் 24 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ராசா தொகுதியில் குறைவான வேட்பாளர்கள்...
ஆரணியில் 24 பேரும், தென்காசியில் 22 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மிகக் குறைந்த அளவாக நாகை மற்றும் நீலகிரி தொகுதியில் மொத்தம் 16 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
புதுவையில்....
அதேபோல், புதுச்சேரியில் 41 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications