For Daily Alerts
Just In
மீண்டும் குன்னூருக்கு ‘டூர்’ வந்த காட்டுயானைகள்... குட்டிகளுடன் குளித்து கும்மாளம்- வீடியோ
நீலகிரி: குன்னூர் பகுதிகளில் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். குட்டிகளுடன் வரும் யானைகள் அங்குள்ள குட்டைகளில் குளித்து, அருகிலுள்ள தோட்டங்களில் புகுந்து பழங்களைச் சாப்பிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
Comments
English summary
In coonoor in nilgiris district, the people are in fear again because of wild elephants.