குற்றாலத்தில் பழ வகைகள் விலை கடும் உயர்வு... தவிக்கும் வியாபாரிகள்!
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் குற்றாலத்தில் பழ வகைகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளனர்.
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மலைப்பகுதிகளில் விளையும் அரிய வகை பழங்களுக்கும் கிராக்கி உண்டு.

சாதாரண வாழைப்பழம் முதல் குழந்தை பிறப்புக்கு உதவும் தூரியன் பழம் வரை இங்கு கிடைக்கும். அதில் குறிப்பாக மங்குஸ்தான், ரப்டான் பழங்கள் குற்றாலம், கொடைக்கானல் பகுதியில் மட்டுமே விளைகின்றன. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் பழங்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக ரப்டன் பழம் கிலோ ரூ.320க்கும், மங்குஸ்தான் பழம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக தூரியன் பழம் கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், குற்றாலம் மலைகளில் இந்தாண்டு அரிய வகை பழங்கள் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட பழங்களை கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம். ஆகையால் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications