ஒரே மாதத்தில் 3வது பெருமழை.... மீண்டும் மிதக்குது கடலூர்... திசையெங்கும் பெருவெள்ளம்...
சென்னை: ஒரே மாதத்தில் 3வது பெருமழையை எதிர்கொண்ட கடலூர் வெள்ளத்தால் மூழ்கிப் போய்விட்டது. அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கின்றன.
வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடலூர் அருகே நவம்பர் மாதம் 9-ந் தேதி கரையைக் கடந்தது. இதனால் கடந்த மாதம் 8, 9- ந் தேதிகளில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. நெய்வேலி பகுதியில் 41 சென்டி மீட்டர் மழை பெய்தது.

இதனால் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பரவனாறு, செங்கால் ஓடை வழியாகச் சென்று கல்குணம், பூதப்பாடி கிராமங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. காட்டாறுகளாகச் சென்ற மழைநீர் விசூரில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
பின்னர் நவம்பர் 22, 23-ந் தேதிகளில் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழை கடலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போது நேற்றும் கனமழை பெய்தது. இப்படி ஒரு மாத காலத்துக்குள் 3 கனமழையை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது.

இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பிலான அனைத்து விவசாயப் பயிர்களும் நாசமாகிப் போய்விட்டன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தற்போது அடுத்த 48 மணிநேரத்துக்கு நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூரின் கதி மிக மோசமாகிவிடும் என்றே கூறப்படுகிறது.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications