நிவாரண பொருளில் ஆளும் கட்சி சின்னம் போட நெருக்கடி.. கடலூரில் தன்னார்வலர்கள் புலம்பல்
கடலூர்: தன்னார்வலர்கள் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களிலும், ஆளும் கட்சி சின்னம் போட்டால்தான் ஹெல்ப் செய்ய விடுவோம் என்று நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையை போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் கடலூர். இருப்பினும் சென்னை போன்ற கவனிப்புகள் கடலூருக்கு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளாலும், ஊடகங்களாலும், கடலூர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore
— மறுக்காலத்து கள்ளன் (@Vallavan003) December 3, 2015 இதை கருத்தில்கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பல தன்னார்வலர்கள், பல்வேறு ஊர்களில் வாழும் சமூக வலைத்தளவாசிகளை தொடர்புகொண்டு நிவாரண பொருட்களை திரட்டியபடி, கடலூர் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்றபோது, நிவாரண பொருட்களை கொடுக்கவிடாமல் கட்சி பிரமுகர்கள் சிலர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. நிவாரண பணிக்காக கொண்டு சென்ற பொருட்களை கொடுக்கவிடாமல், தடுக்கும் ஆளும் கட்சியினர், அதில் ஆளும் கட்சியின் சின்னம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கடலூர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள ஒரு டிவிட்டர் வெளியிட்டுள்ள டிவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் குறித்து ஆளும் தரப்பில் விசாரிக்க முற்பட்டபோது, பதில் கிடைக்கவில்லை.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications