மேட்டூர் அணையை திறக்கக் கோரி 20-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: ஒருபோக சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி வரும் 20-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
காவிரியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு நீரை திறந்துவிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஒருபோக சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க வலியுறுத்தி வரும் 20-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications