தர்மபுரி: வீட்டில் வெடிபொருள் பதுக்கியதாக 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒன்றாம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காட்டுமாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 300 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தர்மபுரியில் சுமார் 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவிய தவறான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications