தருமபுரி: போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை
தருமபுரியில் உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் ஆசைத்தம்பி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை
தருமபுரி: தருமபுரியில் உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் ஆசைத்தம்பி(35) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தகராறு குறித்து புகார் அளிக்க சென்றவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து அது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆசைத்தம்பி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications