Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா கொடுத்த நில அபகரிப்பு புகார்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜா கைது!

Subscribe to Oneindia Tamil

DMDK MLA arrested in land grab case
மதுரை: பெற்ற தாயார் கொடுத்த நில அபகரிப்புப் புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி. ராஜா, கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏ ராஜா மீது அவரது தாயார் ஒச்சம்மாள் என்பவர், போலீசில் கொடுத்த புகார் மனுவில், தமது பூர்வீக நிலம் 50 ஏக்கரை , மகன் ராஜா அபகரித்துவிட்டதாகவும் , அதை மீட்டு தருமாறும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜா, மதுரையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நில அபகரிப்பு புகாரில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+