திருவண்ணாமலை அருகே வாக்குச்சாவடியில் திமுக-அதிமுகவினர் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: அதிமுக, திமுகவினர் நடுவே ஏற்பட்ட மோதலில் 3 பேர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், சேப்பாபட்டில் நடந்துள்ளது.
இங்குள்ள அரசு பள்ளியொன்றில் வாக்குப்பதிவு காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென, திமுக, அதிமுக நிர்வாகிகள் நடுவே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்பட்ட கைகலப்பில் திமுகவினர் மூன்றுபேரின் மண்டை உடைந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல, ராமநாதபுரம் கமுதி முதல்நாடு 46-வது வாக்குச் சாவடியில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications