நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்... என் மீது பழிபோடப்படுகிறதா என தெரியாது - ஆளுநர்
Recommended Video

சென்னை: நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.
அரசியலுக்காக எனக்கு எதிராக பழிபோடப்படுகிறதா என தெரியாது என்றும், எனக்கு எதிரான பாலியல் புகார் பற்றி உள்துறை அமைச்சகம் விசாரித்ததாக கூறுவது நான்சென்ஸ் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு ஆளுநர் லெவலில் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் பேசிய ஆடியோ பலரையும் ஆளுநரின் பக்கம் சந்தேகத்தை திருப்பியது. இந்த நிலையில் நிர்மலா தேவி விவகாரம் பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்.

நிர்மலா தேவியை தான் பார்த்ததே என்று கூறிய ஆளுநர், ஒரு நபர் விசாரணை அறிக்கை 15 நாட்களில் வெளியாகும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.
பேராசிரியை நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது தான் என்று ஒரு நபர் விசாரணை கமிஷன் குழுவை தாம் அமைத்துள்ளதாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் விசாரணை முடிந்து அறிக்கை அளிப்பார் அதிகாரிகள் என்று ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.
யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. தம்மை கலந்து ஆலோசிக்காமல் விசாரணைக் கமிஷனை அமைத்து விட்டனர் என்று கூறிய ஆளுநர், விசாரணை அதிகாரி தேவைப்பட்டால் பெண் அதிகாரி உதவியோடு விசாரணை நடத்த முடியும். விசாரணை கமிட்டிக்கு கூடுதலாக பெண் ஒருவரை நியமிக்க அவசியம் இல்லை என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications