பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகிக்க வேண்டாம்: டிஜிபி ராமானுஜம்
Subscribe to Oneindia Tamil

சென்னை அடையாரில் உள்ள கமேண்டோ படை தலைமையகத்தில் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார்.
14 வகையான போட்டிகளில் வெற்றிபெற்று ஆயுதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைபற்றியது.
தனிநபர் போட்டியில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர் முதலிடம் பெற்றார். இந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டிஜிபி ராமானுஜம், காவலர்கள் அறிவியல் பூர்வமாக துப்பறியும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.
மேலும் பொதுமக்களுக்கு எதிராக போலீசார் ஒருபோதும் துப்பாக்கி பிரயோகிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
More From
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications