For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகிக்க வேண்டாம்: டிஜிபி ராமானுஜம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Dont use firearms against civilians: DGP Ramanujam
சென்னை: காவல்துறையினர் பொது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பிரயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குனர் ராமானுஜம் கூறியுள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள கமேண்டோ படை தலைமையகத்தில் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார்.

14 வகையான போட்டிகளில் வெற்றிபெற்று ஆயுதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைபற்றியது.

தனிநபர் போட்டியில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர் முதலிடம் பெற்றார். இந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டிஜிபி ராமானுஜம், காவலர்கள் அறிவியல் பூர்வமாக துப்பறியும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்களுக்கு எதிராக போலீசார் ஒருபோதும் துப்பாக்கி பிரயோகிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

English summary
Tamil Nadu DGP Ramanujam Said, Police don’t use Gun against civilians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X