ஈரோட்டில் பெரியார் கைத்தடி, அம்பேத்கர் கண்ணாடியுடன் திவிகவின் ஊர்தி பேரணி!
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஊர்தி பேரணி துவங்கியது.
ஈரோடு: தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஊர்திப்பேரணி துவங்கியது.
திராவிடர் கழகத்தின் சார்பில் உரிமை முழக்க ஊர்தி பேரணி தொடங்கப்பட்டது. பெரியார் கைத்தடி மற்றும் அம்பேத்கரின் கண்ணாடியுடன் ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணியை திருநங்கை மதுமிதா தொடங்கிவைத்தார்.

சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக வரும் 12 ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் பேரணியில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை பரப்ப உள்ளதாக அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்களை வலியுறுத்தியும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications