தேர்தல் விதிமுறை மீறல்: நெல்லையில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள ஒரு திருமண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்திற்கு வெளியே அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது , அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அலுவலர் பிரேமா, அங்கிருந்த கட்சி கொடிகளை உடனே அகற்றுமாறு அதிமுகவினரிடம் கூறினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிமுக நிர்வாகிகள் , பறக்கும்படை அலுவலர் பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து பறக்கும்படை அலுவலர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெல்லை ஜங்ஷன் போலீசார், அதிமுகவினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications