ஏற்காடு இடைத்தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட 4 மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருக்கிறது.
மேலும், குஜராத், ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தேர்தல் குறித்து கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications