ஏற்காடு இடைத்தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட 4 மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருக்கிறது.
மேலும், குஜராத், ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தேர்தல் குறித்து கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.
More From
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications