ஜெயலலிதா இருந்தபோது விட தற்போது அதிமுகவில் உறுப்பினர்கள் அதிகம்.. எடப்பாடி பெருமிதம்
சென்னை: அதிமுகவில் தற்போது 1.10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இது ஜெயலலிதா இருந்த போது இருந்த எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய உறுப்பினர்கள் தங்கள் அட்டையை புதுப்பிக்கும் பணியும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய முதற்கட்டப் பணிகள், ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைந்தது.

இதையடுத்து நவீன வடிவில் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்கட்டமாக 60 லட்சம் பேருக்கான அட்டைகள் தயாரான நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.
[டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்!]
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துள்ள நிலையில், அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருக்கின்றனர்.
இன்னும் ஆறு மாதத்தில் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள். ஜெயலலிதா காலத்தைவிட குறுகிய காலத்தில் அதிகம் பேர் அதிமுகவில் உறுப்பினராகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications