சைக்கிளில் காற்றைப் பிடுங்கிய பிரச்சினை... நெல்லை பள்ளி மாணவர்கள் கடும் மோதல் - 8 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே பள்ளி ஒன்றில் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை தாழையூத்து அருகே செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் இன்று காலை மாணவர்களுக்கிடையே மோதல் உண்டானது. 9ம் வகுப்பு மாணவர் ஒருவரது சைக்கிளில் காற்றை, மற்றொரு மாணவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

Eight students arrested for indulging in clash

இரு வகுப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்களை அவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.

பள்ளியில் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+