Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின் ரயில் சேவை சீரானது

மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது .

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் ரயில் மின்கம்பி விழுந்து 7 பேர் காயம், இருவர் பலி!

    சென்னை: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.

    சென்னையில் மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் இடையே ரயில் நிலையத்தில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. வழக்கமான பாதையில் ரயில்களை இயக்க முடியாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    Electric cable falls: Whole Chennai E- Train route collapses

    ரயில் பயணிகளிடையே பெரும் குழப்பத்தையும், அவதியையும் இது ஏற்படுத்தி விட்டது. ரயில்களில் ஏறி கூட்டம் முண்டியடிக்கும் நிலை. இதனால் படியில் தொங்கிக் கொண்டு பலர் பயணித்தனர். காலையில் இப்படி பயணித்த 5 பேர் பரங்கி மலை ரயில் நிலையத்தில் பரிதாபமாக கீழே விழுந்து பலியானார்கள்.

    Electric cable falls: Whole Chennai E- Train route collapses

    படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் பக்கவாட்டு சுவர் மோதி கீழே விழுந்தனர். இதனால் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை சீராகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+