For Daily Alerts
Just In
சாலையைக் கடக்க முயன்ற யானை மீது பஸ் மோதி விபத்து... 3 மணி நேரத்திற்குப் பின் யானை மீட்பு - வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் யானை மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியதில் யானை படுகாயமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் யானையை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி, சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
krishnagiri elephant road accident injured oneindia tamil videos கிருஷ்ணகிரி யானை சாலை விபத்து காயம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Krishnagiri, an elephant was severely injured in a road accident.
Story first published: Monday, July 4, 2016, 14:40 [IST]