For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையைக் கடக்க முயன்ற யானை மீது பஸ் மோதி விபத்து... 3 மணி நேரத்திற்குப் பின் யானை மீட்பு - வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் யானை மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியதில் யானை படுகாயமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் யானையை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி, சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

English summary
Near Krishnagiri, an elephant was severely injured in a road accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X