கோயில் திருவிழாவுக்கு அழைத்துப் போக மறுத்த கணவர்... குழந்தையுடன் மனைவி தற்கொலை: வீடியோ
கோயில் திருவிழாவுக்கு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகவில்லை என்கிற கோபத்தில் மனைவி கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பர்கூரில் நடைபெற்றுள்ளது.
ஈரோடு: பர்கூரில், கணவர் தன்னை திருவிழாவுக்கு அழைத்துச் செல்லவில்லை என்கிற ஆத்திரத்தில் மனைவி குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூரை அடுத்துள்ள ஒண்ணக்கரை என்ற ஊரில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருக்கும் இவரது மனைவி விஜயாவுக்கும் ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்வது குறித்து தகராறு எற்பட்டுள்ளது.

அப்போது பிரகாஷ் தன் மனைவியையும் குழந்தைகளையும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமும் வேதனையும் அடைந்த விஜய தன் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குழந்தையுடன் குத்தித்து தற்கொலை செய்துகொண்டதில் இருவரும் அநியாயமாக உயிர் இழந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications