ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்: காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
ஈரோட்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டன.
ஈரோடு: குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது.

அதனால் இந்த குடியிருப்புவாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் பெரும்பள்ளம் ஓடை, குளத்துப்பண்ணை, அசோகபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 256 நபர்களுக்கு முத்தம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் படி 21 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வீடியோ கான்பரைசிங் முறையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஈரோட்டில் ஆட்சியர் பிரபாகர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். 256 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை,படுக்கை அறை,சமையல் அறை,குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications