For Quick Alerts
For Daily Alerts
Just In
பெரிய காலடித்தடங்கள்... மர்ம விலங்கு நடமாட்டம்... வீட்டிற்குள் முடங்கிய மக்கள்- வீடியோ
ஈரோடு: ஈரோடு அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்குகள் நாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தோட்டத்தில் பதிவாகியுள்ள காலடித் தடங்கள் வழக்கத்தை விட சற்று பெரிதாக இருப்பதால், மர்மவிலங்கு குறித்து மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறாமல், வேலைக்குச் செல்லாமல் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
Comments
English summary
Near Erode the people are panic because of a unknown animal.
Story first published: Friday, July 8, 2016, 14:46 [IST]