வன்முறையை வன்முறையால் சந்திப்போம்: வாசன் அன்ட் கோவுக்கு ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
சென்னை: வாசன் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்தால் அதை வன்முறையால் சந்திப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பிரிந்து சென்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை எதுவும் இல்லை. அவர்கள் தங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்வு செய்து செல்கின்றனர். அதன் முடிவை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
ஆனால் பிரிந்து சென்றவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது சரியல்ல. எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என வாசன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சக்கரபாணி ரெட்டியாரின் காரை தாக்கியிருக்கிறார்கள் வெளியேறியவர்களில் சிலர். இனியும் இதுபோன்று எதுவும் நடக்காமல் வாசன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வன்முறை தொடர்ந்தால் வன்முறையை வன்முறையால் சந்திப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் அநாகரீக செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால் நாங்களும் அதில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்து அவர்கள் நாகரீகமாக நடக்க வேண்டும் என்றார்.
-
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications