For Quick Alerts
For Daily Alerts
Just In
விவசாய நிலம் பாதிப்பு... சாயக்கழிவு நீரைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு - வீடியோ
கரூர்: கரூர் அருகே சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் நீரால் விவசாயத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரை விட்டு வெளியேறப் போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி, சாயக்கழிவு நீரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
karur farmers oneindia tamil videos கரூர் விவசாயிகள் சாயப்பட்டறை கழிவுநீர் தற்கொலை முயற்சி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Karur formers have requested the Tamilnadu pollution control board to take action on the dying factories, which are not following the rules.
Story first published: Wednesday, June 22, 2016, 16:08 [IST]