விவசாய நிலம் பாதிப்பு... சாயக்கழிவு நீரைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் நீரால் விவசாயத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரை விட்டு வெளியேறப் போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி, சாயக்கழிவு நீரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications