கிருஷ்ணகிரி கோர விபத்து: படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி காசோலை வழங்கிய அமைச்சர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பஸ் மற்றும் கார் மீது, நிலக்கடலை ஏற்றி சென்ற லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்த அமைச்சர்கள் விஜய பாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர், அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினர்.












Click it and Unblock the Notifications