செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் புகை மூட்டம்

செங்கல்பட்டு சுங்கசாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- வீடியோ

    செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.

    செங்கல்பட்டு டோல்கேட் அருகே வனப்பகுதிகள் சூழ்ந்திருக்கும். இங்கு இன்று காட்டுத் தீ ஏற்பட்டது.

    Fire accident happens in Chengalput tollgate

    காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டமாக காணப்பட்டது.

    Fire accident happens in Chengalput tollgate

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தால் 18 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+