சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ- ஆவணங்கள் எரிந்து நாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

Fire accident in High court chennai

கீழ்தளத்தில் உள்ள அறையில் தீப்பிடித்ததால் ஏராளமான ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

Fire accident in High court chennai

தீவிபத்தின் காரணமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fire accident in High court chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+