For Daily Alerts
Just In
விபத்தில்17 பேர் இறந்த அதே பகுதியில் பரபரப்பு.. ஓடிக்கொண்டிருந்த லாரியில் திடீர் தீ- வீடியோ
தருமபுரி: ஒசூர்-கிருஷ்ணகிரி நடுவே மேலுமலை என்ற பகுதியில் நேற்று மதியம், பஸ்-லாரி-கார் மோதி 17 பேர் பலியான அதே இடத்துக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த லாரியில் திடீரென தீ பிடித்த சம்பவம் இரவில் நடந்துள்ளது. சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஹெலிகாப்டர் உதிரிபாகங்களை கொண்டு சென்ற லாரியில்தான் திடீர் தீ பரவியுள்ளது. டிரைவர் குதித்து தப்பிவிட்டார். அதுகுறித்த பரபரப்பு வீடியோ இதோ:
Comments
English summary
Fire erupted in an truck while it was moving on Krishnagiri-Hosur road.