கரூர் டி.என்.பி.எல்.சிமென்ட் ஆலையில் தீ விபத்து - 5 பேர் படுகாயம்
கரூர்: தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள கரூர் டி.என்.பி.எல்.சிமென்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் சார்பில் சிமென்ட் தயாரிப்பு ஆலையும் செயல்படுகிறது.
நேற்று மாலை இந்த சிமென்ட் ஆலையின் பின்புறம் உள்ள கொதிகலன் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொதிக்கலனிலிருந்து வெளியான நீராவி பட்டு, அருண்குமார்(37), லோகநாதன்(25), கார்த்திக்(32), பாலமுருகன்(27), கிருஷ்ணசாமி(40), ஆகிய ஐந்து பேரும் காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர், பாலமுருகன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications