17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மக்கள் மகிழ்ச்சி!
ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர்: ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வேலூர் மாவட்டம் புல்லூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பயணிக்கும் பாலாற்றில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு எற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் வாணியம்பாடி அருகே தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
வெள்ளப்பெருக்கால் தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் மழையால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications