ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாகன சோதனையில் ரூ.42 லட்சம் பணம் சிக்கியது
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில், திருவாணைக்காவல் கும்பகோணத்தான் சாலையில் இரண்டாவது தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது, ஒரு மாருதி காரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த காரில் வந்த முரளி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சீர்காழியில் இருந்து வருவதாகவும், தான் சொந்தமாக நடத்தி வரும் இறால் பண்ணை தொடர்பாக பணத்தை எடுத்து வந்ததாகவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருவதாகவும் அவர் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தேர்தல் பிரிவு அலுவலர் காதர் மொய்தீன், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications