இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதல்- 4 மீனவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil

கச்சத்தீவு அருகே இன்று காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடற்படையினர் வந்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளைத் தாக்கினர். வலைகளைப் பிடித்து அறுத்து கடலில் வீசினர். இதில் 10க்கும் மேற்பட்ட வலைகள் சேதமடைந்து போய் விட்டன.
பின்னர் மீனவர்களையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீனவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் எந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர் என்பதை மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications