வீர வாஞ்சிநாதனின் நண்பர் மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை மரணம்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: வீர வாஞ்சி நாதரின் உற்ற நண்பரான தியாகி சாவடி அருணாச்ச்சலம் பிள்ளையின் மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை செங்கோட்டையில் மரணமடைந்தார்.

இந்திய சுதந்திர போரட்டத்தின்போது முதலில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய மாவட்ட ஆட்சிதலைவர் ஆஸ்துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றவர் வீர வாஞ்சி நாதன். அவரது நெருங்கிய நண்பர் தியாகி சாவடி அருணாசலம் பிள்ளை. இவரது மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை.
இவர் வயோதிகம் மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக செங்கோட்டையில் நேற்று மாலை காலமானார்.அவரது உடலுக்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள்,பொதுமக்கள்,அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications