For Daily Alerts
Just In
கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்... அதிகாரிகள் மீது புகார் - வீடியோ
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடற்கரை கிராமமான கைப்பாணியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்தது.
English summary
Due to furious sea, sea water have come into the village where people are living of Kaippani, Marakkanam in Viluppuram Dist.
Story first published: Monday, June 6, 2016, 18:38 [IST]