சமூக விரோதிகளை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார் . கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications