கெயில் நிறுவனம் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சரத்குமார் வரவேற்பு
சென்னை: கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட கொங்கு மண்டலத்தில் தமிழக விவசாயிகளின் வேண்டுகோளை மதிக்காமல் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியை தொடங்கியது. தமிழக விவசாயிகள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட முதல்-அமைச்சர், கெயில் நிறுவனத்தின் நடவடிக்கைக்களுக்கு தடை விதித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை செயல்படுத்தினார்.
தமிழக அரசின் முடிவுக்கு கெயில் நிறுவனம் தடைபெற்று பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். கெயில் நிறுவனம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நெடுஞ்சாலைகள் வழியே குழாய்களை பதித்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications