ஆர்.கே.நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
ஆர்கே நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் 1947 போலி வாக்காளர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் திமுகவின் செயல்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியும் உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 45,000க்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், 40,000 போலி வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தெரிவித்தது. ஆனால் திமுக மீண்டும் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த விசாரணையின் போது 1947 இரட்டை பதிவு வாக்காளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் வாக்களிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எஞ்சிய 1947 போலி வாக்காளர்களையும் உடனே நீக்க உத்தரவிட்டது.
அத்துடன் போலி வாக்காளர்களை நீக்கும் விவகாரத்தில் திமுக அக்கறையுடன் செயல்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டும் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications