Breaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு! காவிரி கரையோர மக்களே உஷார்
சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவிலுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைக் கட்டு பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே நிரம்பி வழியும் கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக நீர் வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டுள்ளது - ஸ்டாலின்
முதல்வருக்கு ஏற்றபடி லோக் ஆயுக்தா வடிவமைக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்
தமிழகத்தில் நடக்கும் ஐடி ரெய்டுகள், ஊழல் நடப்பதற்கு சாட்சி
கொள்ளைபோன கோடிக்கணக்கான பணத்தை அரசு மீட்க வேண்டும் - ஸ்டாலின்
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் அறிவிப்பு
ரவுடி ஆனந்தன் படத்துக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார் விருகம்பாக்கம் ரவி
சமீபத்தில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்
ஆனந்தன் அஞ்சலி நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் ரவி பங்கேற்றார்
ரவுடி படத்துக்கு எம்எல்ஏ அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு
கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் மழைக்கு வாய்ப்பு
கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசும், கடல் சீற்றத்துடன் காணப்படும்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை
சாலை ஒப்பந்ததாரர்செய்யாதுரைக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை
சென்னையில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்பிகே நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள் ஆய்வு
இதுவரை கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல்
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்














Click it and Unblock the Notifications