புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை.. சென்னைவாசிகள் உடனே குடையை தேடவும்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புதுச்சேரியில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் அதிகமாக மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை இயங்கிக்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற மழையை மதியத்திற்கு மேல் சென்னையிலும் சில பகுதிகளில் எதிர்பார்க்க முடியும் என்று வானிலை கணிப்பாளர்கள் கூறுகிறார்கள். அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications