For Daily Alerts
Just In
சென்னை நகரில் பல இடங்களில் பலத்த மழை... புறநகர்களிலும் கருமேகங்கள்
சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை சென்ட்ரல், திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதேபோல் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புறநகர் பகுதிகளில் வானிலை சட்டென மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் புறநகர்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Comments
English summary
Heavy rain lashed several parts of Chennai city on Sunday.
Story first published: Sunday, October 22, 2017, 15:17 [IST]