ப்ளூவேல்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை
Subscribe to Oneindia Tamil
மதுரை: ப்ளூவேல் கேம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை.
மதுரை அருகே கல்லூரி மாணவர் விக்னேஷ் நேற்று முன்தினம் ப்ளூகேம் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஹைகோர்ட் மதுரை கிளை ப்ளூகேம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 4ம் தேதி கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக ப்ளூகேம் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஹைகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் முன்பாக முறையீடு செய்தார். ஆனால் ஹைகோர்ட் தானாகவே முன்வந்து விசாரிக்க உள்ளதாக அவரிடம் தெரிிவித்தது.

More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications