தனியார் பால் விலை உயர்வு... முகவர்கள் எதிர்ப்பு
சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் மே 1 முதல் முதல் பால் விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு இன்று தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது. இந்த விலை உயர்வு என்பது கடந்த 6 மாதத்தில் இது நான்காவது முறையாகும். சுற்றறிக்கை மூலம் இது முகவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தனியார் பால் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வுக்கு ''தமிழ் நாடு பால் முகவர்கள் நல சங்கம்'' கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், பால் விலை உயர்வு விசயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எங்களது சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications