தீனதயாளனிடம் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்... அடையாளம் காட்டிவரும் அறநிலையத்துறை ஊழியர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தீனதயாளன். இந்நிலையில், அவரிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளில், காணாமல் போன தங்களது கோவில் சிலைகளை அடையாளம் காட்டுவதற்காக 5 மண்டலங்களைச் சேர்ந்த இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications