காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது... இந்து முன்னனியினர் சாலைமறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே ஏற்பட்ட கோவில் பிரச்சனையில் காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகக் கூறி இந்து முன்னனியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த குறிச்சி பகுதியில் உள்ள கோவிலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு பிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய இந்து முன்னனியினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications