சென்னை ஹைகோர்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம பார்சல், கடிதம் கண்டெடுப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் கடிகாரமும், மர்மகடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 3 மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது குடும்ப நல நீதிமன்றம் அருகே பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் கடிகாரம், கடிதம் ஒன்று இருந்தது.
நீதித்துறையில் லஞ்ச, ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2வது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications