கிணற்றில் தவறி விழுந்த குதிரை- தீயணைப்புத்துறையினர் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜேந்திரன். இவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். இந்நிலையில் குதிரையானது அருகிலுள்ள இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.
மேய்ச்சலில் மும்முரத்தில், குதிரை அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 15 அடி வரை தண்ணீர் இருந்தது.
கிராமமக்கள் எவ்வளவோ முயற்சித்தும் குதிரையை மீட்க முடியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் கிடந்த குதிரையை மீட்டனர்.
பிறகு குதிரைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜோசப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications