சோதனைக்காக வந்தவர் போலி என எனக்கு தெரியாது.. மாதவன் பேட்டி!
வீட்டிற்கு வந்த நபர் போலி என தனக்கு தெரியாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வீட்டிற்கு வந்த நபர் போலி என தனக்கு தெரியாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி வந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார்.
போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் அனுமதித்தேன்
இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வீட்டிற்கு வந்வர் ஐடி அதிகாரி என அடையாள அட்டையை காண்பித்தார் என்றும் அதனாலயே வீட்டில் அனுமதித்தேன் என்றும் கூறினார்.

சந்தேகமே வரல
காலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்த அவர் தன்னிடம் நல்ல முறையில் பேசியதாகவும் அவர் கூறினார். அந்த நபர் மீது தனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை என்றும் மாதவன் தெரிவித்தார்.

ஏன் ஓடினார்
அந்த நபர் காண்பித்தது போலி அடையாள அட்டையா என்றும் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். போலீசார் வந்தவுடன் அவர் ஏன் ஓட்டம்பிடித்தார் என்றும் தனக்கு தெரியாது என்றார் மாதவன்.

செட்டப் செய்தீர்களா?
தீபா வீட்டில் இல்லை என்றும் சிகிச்சைக்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே தாங்களே வீட்டின் மீது கல்எறிந்துவிட்டு போலீஸில் போலி புகார் அளித்தது போன்று இப்போதும் செட்டப் செய்துள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தீபாவிடம் கேளுங்கள்
அதற்கு பதிலளித்த மாதவன், தான் இதுவரை எந்த போலி புகாரும் அளித்ததில்லை என்றார். மேலும் இதுகுறித்து நீங்கள் தீபாவிடம் தான் கேட்க வேண்டும் என்றும் மாதவன் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications