சந்து பொந்துகளில் ரோந்து செல்ல வசதியாக... தமிழக போலீசாருக்கு 250 சைக்கிள்களை வழங்கிய ஜெ. - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் சைக்கிளில் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். பின்னர் அம்முறை மாறியது. இந்நிலையில், மீண்டும் சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் திட்டம் சென்னையில் அமலுக்கு வருகிறது. இதற்கென முதல்கட்டமாக 250 சைக்கிள்களை காவல்துறையினருக்கு வழங்கி, நேற்று இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications