அனிதா மரணம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராடி வருகின்றனர்.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பலகலைக் கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால், மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்டார்.

அதிலிருந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இன்று திங்கட்கிழமை கல்லூரி திறந்ததும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications